கொலைவெறித் தாக்குதல்

img

சிபிஎம் பீகார் எம்எல்ஏ மீது கயவர்கள் கொலைவெறித் தாக்குதல்..... அரசியல் தலைமைக்குழு கண்டனம்....

திரும்பத் திரும்பத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்து....

img

கொடுமுடி தாலுகா செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்.... குற்றவாளிகளை தாமதமின்றி கைது செய்ய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்...

கொடுமுடி தாலுகா செயலாளராகவும் - தூய்மைக் காவலர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட அமைப்பாளராகவும் மக்கள் பணியாற்றி வருபவர் கே.பி.கனகவேல்...

img

சிபிஎம் கொடுமுடி தாலுகாச் செயலாளர் மீது ரவுடிக்கும்பல் கொலைவெறித் தாக்குதல்...

உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கனகவேலை கொலை செய்யும் நோக்கில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.....

img

முஸ்லிம் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் தமிழகத்திலும் துவங்கியது கும்பல் வன்முறை கலாச்சாரம்

மாட்டுக் கறிதின்றதால், நாகைக்கு அருகேயுள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் முகமது பைசான்(24) என்பவரை வியாழக்கிழமை மாலை, இந்து மக்கள் கட்சியினர் கும்பலாக வந்து ஆயுதங்களால் தாக்கிக் கொலை  செய்ய முயன்றுள்ளனர்.

;